மகளை துஷ்பிரயோகம் செய்தவர் காட்டில் மறைந்த போது யானை தாக்கி மரணம்
Read Time:36 Second
லுணுகம் வெஹர பிரதேச காட்டுப்பகுதியில் செவ்வாய்க்கிழமை காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவர் தனது மகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் பிணையில் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாது காட்டில் மறைந்து வாழ்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
தற்போது சடலம் தம்பரவெள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Average Rating