நைரோபி குண்டு வெடிப்பில் மூவர் பலி

Read Time:50 Second

0007கென்ய தலைநகரான நைரோபியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 3 பேர் பலியாகினர்.

பேருந்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு குண்டுகள் இவ்வாறு வெடித்ததில் மேலும் 62 பேர் காயமடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர்களில் 20 பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பு செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் பல மாதங்களாக தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமி மீது துஷ்பிரயோகம்: சிறுவனுக்கு விளக்கமறியல்
Next post கையடக்கத் தொலைபேசியை திருடிய பொலிஸ் கான்ஸ்ரபிள் கைது