கொங்கோவில் கால்பந்தாட்ட மைதானத்தில் சன நெரிசல்- 15 பேர் பலி

Read Time:58 Second

quest-man2கொங்கோவில் கால்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற சன நெரிசலில் 15 பேர் பலியாகினர்.

ஆப்பிரிக்க நாடான கொங்கோவில் கால்பந்து மைதானத்தில் திடீரென அதிக சன நெருக்கடி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 10 பேர் வரை காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மைதானத்தில் இடம்பெற்ற போட்டியொன்று தொடர்பில் போட்டியாளர்களிடையே மோதல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, பார்வையாளர்களிடையே குழப்ப நிலை தோன்றியதை அடுத்து காவல்துறையினர் கண்ணீர் புகையை பிரயோகித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரெக்சியன் கொலை; EPDP கமல் உள்ளிட்ட மூவருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்
Next post சிம்புவை மீண்டும் காதலிக்கவில்லை: நயன்தாரா பேட்டி