மதுபோதையில் தண்டவாளத்தில் படுத்துறங்கிய, 10 பிள்ளைகளின் தந்தை ரயில் மோதி மரணம்..

Read Time:46 Second

dead.body-03மதுபானம் அருந்திய பின்னர் ரயில் தண்டவாளத்தில் படுத்துறங்கிய நபரொருவர் ரயிலினால் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இலவங்குளம் வேப்பமடு அருகில் இடம்பெற்றது.

புத்தளம் மன்னார் வீதி 46 மைல் அருகிலுள்ள வேப்பமடு கிராமத்தைச் சேர்ந்த பத்து பிள்ளைகளுக்கு தந்தையான ஒருவரே மரணமானவராவார்.

மரண விசாரணையை மேற்கொண்ட புத்தளம் நகர திடீர் மரண விசாரணை அதிகாரி புகையிரத விபத்தினால் ஏற்பட்ட விபத்து மரணம் என தீர்ப்பு வழங்கினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடல் வெப்பத்தால் சார்ஜ் ஆகும் செல்போன்..
Next post கமல்ஹாசன் படத்துக்கு ம.பி.யில் 8ம் நூற்றாண்டு காட்சிகள்..