சிறுவர்களை வைத்து ஆபாச படம் தயாரித்த, போலீஸ் அதிகாரிகள்

Read Time:1 Minute, 12 Second

29bb9cec-3292-4b9e-817e-9080e14855ec_S_secvpfஅமெரிக்காவில் ஆபாசபடம் தயாரிப்பது குற்ற செயல் அல்ல. ஆனால் சிறுவர்களை வைத்து ஆபாசபடம் தயாரித்தால் அது சட்டபடி குற்றமாகும்.

இந்த நிலையில் நியூயார்க் பகுதியில் ஒரு கும்பல் ஆபாசபடம் தயாரிப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இதில் 70 பேர் கொண்ட கும்பல் சிறுவர்களை வைத்து ஆபாசபடம் தயாரிப்பது தெரியவந்தது.

அவர்களில் பலர் பிரமுகர்கள் ஆவர். நியூயார்க் புறநகர் பகுதி போலீஸ் தலைமை அதிகாரி மற்றும் பல போலீஸ் அதிகாரிகள், உயர் பதவிகளை வகிப்பவர்கள் ஆகியோரும் இதில் சம்மந்தப்பட்டிருந்தனர்.

அவர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆபாசபடங்கள் சேமித்து வைத்திருந்த 600 லேப்டாப், மற்றும் ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனாவில் 7 பேரை குத்திக் கொன்ற வாலிபர்
Next post 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 18 வயது சிறுவன் கைது!