ஐந்து சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய, 60 வயது நபர் கைது
Read Time:39 Second
பதுளை மாவட்டம் மஹியங்கனை – ஹசலக்க பிரதேசத்தில் ஐந்து சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின்மனைவி நடத்திய முன்பள்ளியை சேர்ந்த ஐந்து சிறுமிகளே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
60 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating