பாழடைந்த வீட்டில் யுவதி கற்பழித்து கொலை

Read Time:58 Second

dead.body-03மாத்தளை, உடதென்னை, வராப்பிட்டிய எனுமிடத்தில் பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து 24 வயதுடைய யுவதி ஒருவரது சடலத்தை மாத்தளை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.

இவர், பேராதனை பல்கலைகழகத்தில் வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ள மாணவி எனவும் இவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது உடம்பில் பல காயங்கள் தென்படுவதாக தெரிவித்த பொலிஸார், நேற்று திருமண வீடு ஒன்றுக்கு சென்றிருந்த நிலையில் இவர் வீடு திரும்பாததை அடுத்தே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் மேலும் கூறினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனது மகள்மாரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய தந்தைக்கு விளக்கமறியல்..
Next post யார் அந்த மரியம் ஷரீப்?… ஏன் எல்லோரும் மோடி பதவியேற்பு விழாவுக்கு அவரை எதிர்பார்க்கிறார்கள்..