இரண்டு மாதங்களில், 77 புலிச் சந்தேகநபர்கள் கைது..

Read Time:51 Second

ltte._flagபுலிகள் இயக்கம் மீளுருவாக்கம் பெறுவதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கைகளில் இதுவரை 77 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 6ம் திகதி தொடக்கம் இதுவரையான காலத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதில் 47 சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

அதில் 6 பெண்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விவரம் தெரியாத ஹீரோயின்: திருப்பி அனுப்பிய பார்த்திபன்
Next post காதலனுடன் ஓடிப்போன பெண்ணை, கோர்ட்டுக்கு வெளியே கல்லால் அடித்து கொன்ற குடும்பம்..