மோட்டார் சைக்கிளில் மாடு மோதியதில் ஒருவர் மரணம்

Read Time:51 Second

accsidentமோட்டார் சைக்கிள் மாடொன்றுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் அதே இடத்தில் கொல்லப்பட்ட சம்பவமொன்று புலஸ்திகம அபயபுர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் புலஸ்திகமயைச் சேர்ந்த குருசிங்க டயஸ் என்ற 65 வயது நபரே உயிரிழந்தவராவார்.

வீட்டுக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய கடைக்குச் செல்லும் வழியிலேயே இவ் விபத்துக்கு முகம் கொடுத்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெளிநாடுகளில் விடுதலை புலிகள், மற்றும் இயக்க தொடர்பாளர்கள் கைது பின்னணி இதோ..
Next post மலேசியாவில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்று 38 பேர் பாலியல் துஷ்பிரயோகம்