முல்லைத்தீவில் கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

Read Time:1 Minute, 1 Second

knife-02முல்லைத்தீவு முள்ளியவளை கேபாபிலவு பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

கேபாபிலவிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட மோதலின்போது குறித்த இருவரும் கத்திக் குத்துக்கு இலக்கானதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடும் காயங்களுடன் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 38 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மற்றுமொருவர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பதவியேற்பு விழா: சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்தேன்: மோடி
Next post நாயால் அவசர கால நிலைமையின் கீழ் தரையிறக்கப்பட்ட விமானம்