கனடாவில் காவற்துறையினர் பலி..

Read Time:1 Minute, 5 Second

pistrol.Shootingகனடாவில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதல் சம்பவம் ஒன்றில் 3 காவற்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

மேலும் இரண்டு காவற்துறை அதிகாரிகள் கடும் காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலை மேற்கொண்ட 24 வயதுடைய இளைஞர் ஒருவர் தற்போது தேடப்பட்டு வருவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கனடாவின் மொவுன்டட் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பத்தைத் அடுத்து, அந்த பகுதியில் மிகவும் பதற்றமான நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த பகுதியில் உள்ள மக்களை தங்களில் வீடுகளில் இருந்து வெளியேற வேண்டாம் என்று காவற்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களிடம் திருமண ஆசை காட்டி, கொள்ளையிட்டவர் விளக்கமறியலில்..
Next post (படங்கள்) புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் சார்பில் “ஏழை மாணவியின் வாழ்வில் ஒளியேற்றிய”, சுவிஸ் வாழ் சிவநிதி பன்னீர்செல்வம் குடும்பம்..!