சிம்புவிடம் மன்னிப்புக் கேட்டார் சௌந்தர்யா!

Read Time:1 Minute, 18 Second

1 (4)சிம்புவைத் தேடி எப்போதும் பிரச்சனைகள் வந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் இந்த முறை இவரை வம்புக்கு இழுத்தவர் ரஜினியின் மகள் மற்றும் கோச்சடையான் இயக்குனருமான சௌந்தர்யா தான்.

ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளார் ‘ நீங்கள் சிம்புவிடம் ஒன்றை நிறுத்த சொல்ல வேண்டும் என்றால் எதை சொல்வீர்கள்’ என்று கேட்டதற்கு ‘இனி தயவு செய்து பாடாதே என்று சொல்வேன்’ என்று கூறினார்.

இதை பார்த்த சிம்பு ரசிகர்கள் மிகவும் கோபத்துடன் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்தை தெரிவித்தனர்.

பின் நிலைமையை புரிந்து கொண்ட சௌந்தர்யா ‘ நாங்கள் இருவரும் சிறு வயதிலிருந்து நல்ல நண்பர்கள், நான் விளையாட்டுக்கு தான் அப்படி கூறினேன், உங்களை காயப்படுத்தியிருந்தால் மன்னியுங்கள்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எனது தந்தை புதைக்கப்பட்ட இடத்தைக் கண்டு பிடித்து இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய உதவுங்கள்; -மகன் கோரிக்கை
Next post கிண்டல் செய்த காதலி மீது காதலன் விந்து வீச்சு