பெல்கனியில் வைத்து பாலியல் உறவில் ஈடுபட்டவர்கள் கீழே விழுந்து பலி..!

Read Time:1 Minute, 50 Second

006qஇங்கிலாந்து நாட்டின் தெற்கு லண்டன் பகுதியில் உள்ள தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ள நைட் டவர் என்ற பிரமாண்டமான அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் 19 வயதுடைய அனாஸ்டாசியா என்ற மாணவரும் 18 வயது மிகுவல் ராமோஸ் என்ற மாணவியும் தங்கியிருந்தனர்.

இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவில் பெல்கனியில் நின்று கொண்டே பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது பெல்கனியின் கண்ணாடி திடீரென உடைந்ததால் இருவரும் நிலைதடுமாறி ஆறாவது மாடியில் இருந்து கீழே விழுந்தனர்.

இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தபோதிலும், சிறிது நேரத்தில் சிகிச்சைக்கு பலனின்றி இருவரும் பலியாகினர்.

ரஷ்யாவில் உள்ள மாணவியின் பெற்றோர்கள் செய்தி அறிந்து லண்டனுக்கு கிளம்பியுள்ளனர். மாணவரின் தந்தை மெக்சிகோ நாட்டின் எதிர்க்கட்சியில் பணிபுரியும் பிரபல அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தை எதிரே உள்ள கட்டிடத்தில் இருந்து பார்த்த ஒருவர், ‘இருவரும் பெல்கனியில் பாலியல் உறவின் உச்சத்தில் இருந்ததாகவும், கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் மேலிருந்து கீழ் விழுந்ததாகவும் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிர்வாண விருந்தாளி கைது
Next post இனியா வீட்டில் கொள்ளை: சகோதரிக்கு நிச்சயிக்கப்பட்ட காதலன் கைது