மலேசிய வானூர்தி காணாமல் போய் இன்றுடன் 100 நாள்

Read Time:54 Second

08989898மலேசியாவின் வானூர்தி காணாமல் போய் இன்றுடன் 100 நாட்கள் ஆகின்றன.

கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி குறித்த வானூர்தி சுமார் 200க்கும் அதிகமான பயணிகளுடன் காணாமல் போனது.

கோலாலம்பூரில் இருந்து பீஜிங் சென்ற வழியில் இந்த வானூர்தி காணாமல் போனது.

இந்த வானூர்தியுடன் காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்னும் தமது உறவினர்கள் உயிருடன் இருப்பதாக கருத்திக்கொண்டிருப்பதாக மலேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், குறித்த வானூர்தி காணாமல் போய் இன்றுடன் 100 நாட்கள் ஆகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆந்திரா காரத்துக்கு அடிமையான பூஜா
Next post தூள் பட வில்லி சொர்ணாக்கா மரணம்