மலேசிய வானூர்தி காணாமல் போய் இன்றுடன் 100 நாள்
Read Time:54 Second
மலேசியாவின் வானூர்தி காணாமல் போய் இன்றுடன் 100 நாட்கள் ஆகின்றன.
கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி குறித்த வானூர்தி சுமார் 200க்கும் அதிகமான பயணிகளுடன் காணாமல் போனது.
கோலாலம்பூரில் இருந்து பீஜிங் சென்ற வழியில் இந்த வானூர்தி காணாமல் போனது.
இந்த வானூர்தியுடன் காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்னும் தமது உறவினர்கள் உயிருடன் இருப்பதாக கருத்திக்கொண்டிருப்பதாக மலேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், குறித்த வானூர்தி காணாமல் போய் இன்றுடன் 100 நாட்கள் ஆகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating