இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து: இருவர் பலி
Read Time:1 Minute, 0 Second
ஊரஹா பொலிஸ் பிரிவிக்குட்பட்ட எல்பிட்டிய-அளுத்கமை வீதியில் ஆறாம் மைற்கல்லிற்கு அருகில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடு ஒன்றுமோதி விபத்துக்குள்ளானதில் 17 மற்றும் 28 வயதான இளைஞர்கள் இருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றள்ளது.
எல்பிட்டிய பகுதியிலிருந்து அளுத்கமை திசையை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் அதற்கு எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஊரஹா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating