கணவனுடன் முறுகல் பிள்ளைகளுடன் தாய் தற்கொலை முயற்சி

Read Time:57 Second

Suicide-கணவருடன் ஏற்பட்ட சண்டையை அடுத்து பெண் ஒருவர் தனது இரு பிள்ளைகளுக்கும் நஞ்சுகொடுத்து தானும் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ள சம்பவமொன்று எல்பிடிய மைலபிடிய பகுதியில் இடம்பெறுள்ளது.

குளிர்பானத்துடன் நஞ்சை கலந்து குறித்த பெண் தனது பிள்ளைகளுக்கு வழங்கியுள்ளதாக விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

நஞ்சு புகட்டப்பட்ட 6 வயதான சிறுவனும் 1 1ஃ2 வயதான பெண் குழந்தையும் குறித்த பெண்ணும் எல்பிடிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட் டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் எல்பிடிய பொலிஸார் மேலதிக விசாரணை நடத்துகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அளுத்கம வன்செயல்: 8பேர் பலி, 580 கோடி பெறுமதியான சொத்து இழப்பு..!
Next post ஆஸியில் மற்றுமொரு இலங்கை அகதி தற்கொலை முயற்சி