புத்தளம் குருநாகல் வீதி விபத்தில் சிறுமி பலி

Read Time:39 Second

accident....புத்தளம் குருநாகல் வீதியில் இடம்பெற்ற விபத்தில் 9 வயதான சிறுமி ஒருவர் பலியானார்.

நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் மாவத்தகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியே பலியாகினார்.

ஈருருளி, பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்ட நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையின் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவூதியிலிருந்து மலேஷியா நோக்கிச் சென்ற விமானத்தில் பெண் மரணம்
Next post வெள்ளவத்தையில் கொள்ளை பொலிஸ் கான்ஸ்டபிள் கைது