ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை ஈன்ற தாய்!!

Read Time:31 Second

1984262130Untitled-1பேராதனை போதனா வைத்தியசாலையில் இன்று பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

இவர் கண்டி, வெரெல்லகம பகுதியைச் சேர்ந்த 36 வயதான தாயொருவர் எனத் தெரியவந்துள்ளது.

இவர் நான்கு ஆண் சிசுக்களையும் ஒரு பெண் சிசுவையும் பிரசவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலியான சிறுமியை ஐவருடன் சேர்ந்து துஷ்பிரயோகம் செய்த காதலன்!!
Next post குழந்தையை விழுங்கியதாக 25 அடி நீள மலைப்பாம்பை கொன்ற கிராம மக்கள்!!