சும்மா’ தூங்கினால் நிறைய சந்தோஷம் கிடைக்குமாம்!!

Read Time:1 Minute, 22 Second

unnamed (70)திருமண வாழ்க்கையில் ஒரு தம்பதி சந்தோஷமாக இருக்கிறதா இல்லையா என்பது அவர்கள் இரவில் படுக்கையில் எப்படிப் படுத்துத் தூங்குகிறார்கள் என்பதைப் பொறுத்தது என்று ஒரு கருத்துக் கணிப்பில் கூறியுள்ளனர்.

அதாவது இரவில் கணவனும், மனைவியும் நிர்வாண கோலத்தில் தூங்கினால்தான் அவர்கள் மகிழ்ச்சிகரமான தம்பதியாம். இப்படிக் கூறுகிறது

அந்த கருத்தக் கணிப்பு. நிர்வாணமாக படுப்பவர்கள், அப்படிப் படுக்காதவர்களை விட திருமண பந்தத்தில் அதிக அளவில் பிடிப்பு உள்ளவர்களாக இருப்பார்களாம்.

இவர்களின் உறவுதான் அதிக இறுக்கமாக இருக்குமாம். 57 சதவீதம் பேர் நிர்வாணம்தான்1ஃ10 57 சதவீதம் பேர் நிர்வாணம்தான் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட 1004 இங்கிலாந்துக்காரர்களில் 57 சதவீதம் பேர் தாங்கள் இரவில் நிர்வாணமாக தூங்குவதாகவும், திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எண்ணை பூசுவதாகக் கூறி பெண்ணை துஷ்பிரயோகம் செய்த மதகுரு கைது!!
Next post பாலியல் தொழிலாளி தனது 15 வருட அனுபவத்தை தொகுத்து புத்தகமாக வெளியிட்டு உள்ளார்!!