விபச்சாரத்தில் ஈடுபட்ட போலி வைத்தியர், ஆறு பெண்கள் கைது!!
Read Time:57 Second
வென்னப்புவ – போலவத்தை பிரதேசத்தில் விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு ஆறு பெண்கள் உட்பட ஏழ்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஆயுர்வேத மத்திய நிலையம் எனக் கூறி விபச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் இதன்போது போலி வைத்தியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் கைதான பெண்கள் நீர்கொழும்பு, குளியாபிடிய, அம்பாறை மற்றும் கடவத்தை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Average Rating