(PHOTOS) யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த தமிழ்க் குடும்பத்துடன் பலர்!!
Read Time:1 Minute, 0 Second
வெளிநாடுகளில் இருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த தமிழ்க் குடும்பத்துடன் பலர் வந்து பொது இடங்களில் அநாகரியமாக நடப்பது அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்றது.
இவர்களது இச்செயற்பாடுகள் ஏனையோரை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவதுடன் அவர்களும் உள்ளுர் வாசிகளினால் தொந்தரவுகளுக்கும் உட்படுகின்றனர்.
அண்மைக்காலமாக சாட்டி,கசூரினா,மற்றும் மூர்க்கம் உள்ளிட்ட கடற்கரைகளில் இச்செயற்பாடு தொடர்கதையாக உள்ளது.இவ்வாறு கடற்கரைகளில் சுதந்திரமாக நடமாடி ஏனையோரை முகம் சுழிக்க வைப்பவர்களின் செயற்பாடுகள் எமது ஊடகவியலாளரின் கமராவில் சிக்கியுள்ளது.
Average Rating