மனைவியை கத்தியால் குத்திய கணவர் தற்கொலை!!

Read Time:36 Second

15மனைவியை கத்தியால் குத்திய கணவர் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று கல்கிஸை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த பெண் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

26 வயதுடைய கணவரே இச்சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற வயோதிப மாது கைது!!
Next post கடற்றொழிலுக்கு போவதாக கூறிச் சென்றவர், மீன் வாடியில் சடலமாக மீட்பு!!