யாழில் வடமாகாண சபைக்கு எதிராக அநாமதய துண்டுபிரசுரங்கள்!!

Read Time:1 Minute, 5 Second

1912098049jaffna2யாழில் வடமாகாண சபைக்கு எதிராக அநாமதய துண்டுபிரசுரங்கள் இன்று பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இத் துண்டு பிரசுரத்தில் ´எங்கள் இனத்தினைக் கொன்று குவித்த மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகாவினை ஜனாதிபதியாக வருவதற்கு ஆதரித்த கூட்டமைப்பு ஓய்வுநிலை இராணுவ அதிகாரியை மீளவும் ஆளுநராக்கியதை எதிர்க்க என்ன அருகதை இருக்கின்றது´

மாகாண அரசே ! எம்மவர்களுக்கு நல்லது செய்யமுடியாவிட்டால் மற்றவர்களை குறை காண்பது ஏன் ? ´குறை காண்பதை நிறுத்து. முடியாவிட்டால் இராஜினாமா செய்! என காணப்பட்டது.

இத் துண்டு பிரசுரங்கள் நேற்று இரவே ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் இலத்திரனியல் தோல் உருவாக்கம்!!
Next post தூர இருந்து இயக்கும் முறைமை மூலம் செயற்படும் கருத்தடை கணனி சிப்!!