(PHOTOS) கோரம்…!!
Read Time:32 Second
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு 15 விமானப் பணியாளர்கள் உட்பட 295 பேருடன் பயணித்த மலேசியன் எயார் லைன்ஸுக்கு சொந்தமான ஆர்17 விமானம், ரஷ்ய எல்லைக்கு அருகே உக்ரைனில் வியாழக்கிழமை (17) ஏவுகணை தாக்குதலுக்கு இலக்காகியதில் அதில் பயணித்த அனைவரும் உயிரழந்துள்ளனர்.
Average Rating