11 வயது சிறுமி துஷ்பிரயோகம்:7 கடற்படை வீரர்களுக்கு விளக்கமறியல்!!
Read Time:35 Second
யாழ், காரைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவரை தொடர்ச்சியாக பதினொரு நாட்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 7 கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Average Rating