11 வயது சிறுமி துஷ்பிரயோகம்:7 கடற்படை வீரர்களுக்கு விளக்கமறியல்!!

Read Time:35 Second

10542-RapeAFP-1331287242-509-640x480_0யாழ், காரைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவரை தொடர்ச்சியாக பதினொரு நாட்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 7 கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS) கோரம்…!!
Next post உதயநிதி – நயன்தாரா காதல் விவகாரம்!!