புதுக்குடியிருப்பில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!!

Read Time:1 Minute, 4 Second

125894410hang-girl2முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – மந்துவில் பிரதேசத்தில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த பெண் தனது வீட்டு சமையல் அறையில் தூக்கிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

உயிரிழந்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என பொலிஸாரது முதற் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீட்டில் வாடகைக்கு இருந்த நபரை கல்லால் அடித்துக் கொன்ற முதியவர்!!
Next post வாய்ப் புற்றுநோய்க்கு ஒவ்வொரு 6 மணி நேரமும் ஒருவர் பலி!!