வன்னிபுலிகளின் ஒட்டுப்படையினர் சுட்டுக்கொலை!

Read Time:41 Second

யாழ் நெல்லியடி பகுதியில் வன்னிபுலிகளின் ஒட்டுப்படையினர் ஆறுவர் இன்று பிற்பகல் 02:30 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். நெல்லியடி சந்திக்கு அண்மித்த பகுதியில் உள்ள நவிண்டில் இராணுவ முகாம்மீது ஆட்டோ ஒன்றில் வந்த ஒட்டுப்படையினர் கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ள முயன்றபோது படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என யாழ் செய்தியிகள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உதயன் பத்திரிகை அலுவலகத்தில் வ.புலிகள் வெறியாட்டம்!
Next post சுவிஸ் சூரிச்சில் புளொட் நடத்திய மேதின நிகழ்வுகள்