காசிமேட்டில் புதுமாப்பிள்ளை தற்கொலை!!

Read Time:27 Second

f147df43-b3b9-4476-a33c-d83d159f5998_S_secvpfகாசிமேடு, சி.ஜி.காலனி 6–வது தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி, (வயது 28). மீனவர். இவருக்கு கடந்த 7 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று இரவு காசிமேடு மீன் ஏலம்விடும் பகுதியில் ராஜீவ்காந்தி திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொடுங்கையூரில் கல்லூரி மாணவர்களுக்கு ஆபாச படம் விற்பனை: செல்போன் கடை உரிமையாளர் கைது!!
Next post அதிக மதிப்பெண்– அறிவாற்றல் பெற மாணவர்களின் நாக்கில் சரஸ்வதி பீஜாட்சரம்: பரத்வாஜ் சுவாமிகள் எழுதினார்!!