காதல் முறிவு: பிறந்த தினத்திலேயே உயிரைத் துறந்த யாழ். மாணவன்!!

Read Time:43 Second

1649075378Untitled-1யாழ். பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் ஆண்டு மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நெல்லியடியை சேர்ந்த நாகராசா சுதாகரன் (வயது 21) என்னும் மாணவனே தனது வீட்டில் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்த மாணவனின் தற்கொலைக்கு காதல் முறிவே காரணம் எனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை தற்கொலை செய்து கொண்ட சுதாகரனுக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ருத்ரமாதேவி படப்பிடிப்பில் அனுஷ்கா அணிந்த நகைகளை திருடிய 3 பேர் கைது!!
Next post 15 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் தப்பி ஓட்டம்!!