கண்ணமங்கலம் அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்!!

Read Time:48 Second

bcce45dc-ce58-4295-b5a8-4aa86c891815_S_secvpfகண்ணமங்கலம் காட்டுக்காநல்லூர் ரோட்டைசேர்ந்தவர் பாபு. இவரது மகள் தஸ்லீம்(வயது 19). (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது). இவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் வேலைக்கு சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை, பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது பெற்றோர் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் அறிவழகன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன தஸ்லீமை தேடி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கற்பை நிரூபிக்க பழுக்க காய்ச்சிய கம்பியை கையில் பிடிக்கும்படி பெண்ணை கட்டாயப்படுத்திய கணவன் குடும்பம்!!
Next post திருமணம் செய்து வைக்க வற்புறுத்திய தம்பியை தாக்கிய அண்ணன் கைது!!