மும்பையில் மூத்த போலீஸ் அதிகாரி மீது கற்பழிப்பு புகார் கொடுத்த மாடல் அழகி!!
Read Time:54 Second
மும்பையைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர், மூத்த அதிகாரி தன்னை கற்பழித்துவிட்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அவர் தனது புகார் மனுவில், ஐ.பி.எஸ். அதிகாரியான சுனில் பராஸ்கர் வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக பதவி வகித்தபோது தன்னை கற்பழித்ததாக குறிப்பிட்டுள்ளார். பராஸ்கர் தற்போது மும்பையில் துணை தலைமை இயக்குனராக (சிவில் ரைட்ஸ்) பணியாற்றி வருகிறார்.
அவர் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த கமிஷனர் ராகேஷ் மரியா உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை.
Average Rating