மேற்கு வங்காளத்தில் 7 வயது சிறுமி கொலை: மரத்தில் பிணமாக தொங்கினார்!!
Read Time:54 Second
மேற்கு வங்காள மாநிலத்தில் 7 வயது சிறுமியை கொலை செய்து மரத்தில் தொங்கவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த சிறுமி நேற்று மாலை காணாமல் போனார். இன்று அவர் மரத்தில் பிணமாக தொங்கினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராம மக்கள், ஒரு நபரை சரமாரியாக அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரைக் கைது செய்துள்ளனர். சிறுமி தூக்கில் தொங்குவதற்கு முன்பாக தாக்கப்பட்டதாக கிராமத்தினர் கூறுகின்றனர்.
Average Rating