பெண்ணை கிண்டல் செய்த டீ மாஸ்டர் கைது!!

Read Time:39 Second

713e6667-def3-4485-8da6-4d3463ce0f85_S_secvpfகொருக்குபேட்டை, மணலி சாலையில் உள்ள ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வருபவர் பிரேமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை பக்கத்து கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்த அரியலூரை சேர்ந்த மூர்த்தி அடிக்கடி கிண்டல் செய்தார்.

இது குறித்து ஆர்.கே.நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கைது செய்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசு உதவித்தொகைகளைப் பெற்று இந்தியாவில் விடுமுறையை அனுபவித்த இங்கிலாந்துப் பெண் கைது!!
Next post குடும்ப தகராறு: டெய்லர் தற்கொலை!!