30 நிமிடத்திற்கு ஒரு பெண் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகிறார் – ஆய்வில் அதிர்ச்சி!!

Read Time:45 Second

1307241172Girl_repedஇந்தியாவில் ஒவ்வொரு 30 நிமிடத்திற்கு ஒரு பாலியல் பலாத்கார சம்பவம் நடப்பதாக ஆய்வு அதிர்ச்சியளிக்கிறது.

நாடு முழுவதும் 28 மாநிலங்களில் கடந்த 13 ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் பெண்களுக்கு எதிரான வன்முறையில் மொத்தம் 2,72,844 புகார்கள் பதிவானதாக புள்ளிவிபரம் கூறுகிறது.

மேலும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து கொண்டே வருவதாக காமன்வெல்த் மனித உரிமைகள் அமைப்பின் ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இவங்க இப்ப ரொம்ப பிஸியாம்…!!
Next post காதலில் நீங்கள் எப்படி?