2005ம் ஆண்டு 4742 பேர் தற்கொலை
Read Time:33 Second
கடந்த ஆண்டு இலங்கையில் 4742 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளமை பொலிஸ் அறிக்கையிலிருந்து தெரியவந்துள்ளது. சென்ற ஆண்டு தற்கொலை செய்துகொண்டவர்களில் 3708பேர் ஆண்கள். 1034பேர் பெண்கள். இதேவேளை தற்கொலை செய்துகொண்டவர்களில் அநேகமானோர் வேலைவாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளாவர். இவர்களில் 1162 பேர் இளைஞர்கள். 636 பேர் யுவதிகள்.