கணவன் விஷம் அருந்தியும் மனைவி தூக்கிட்டும் தற்கொலை!!

Read Time:48 Second

666317662thukkuபன்வில பிரதேசத்தில் கணவன் – மனைவி தற்கொலை செய்து கொண்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவர்கள் தமது வீட்டில் கணவன் விஷம் அருந்தியும் மனைவி தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 27 வயதான ஆணும் 24 வயதான பெண்ணும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களது தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பன்வில பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடந்த 8 மாதங்களாக மாற்று திறனாளி பெண் கற்பழிப்பு: தொழிலாளி கைது!!
Next post கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவித்த வைத்தியசாலைக்கு சீல்!!