திருச்சி உறையூரில் வாலிபர் மாயம்!!

Read Time:48 Second

d1da459e-d05b-4e23-82e2-bc6d94b9cd2b_S_secvpfதிருச்சி உறையூர் சி.எஸ்.ஐ.குடியிருப்பில் வசித்து வருபவர் கனகரெத்தினம். இவரது மகன் ஜவஹர்லால் (வயது 24). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் அதன் பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை.

இதையடுத்து அவரது பெற்றோர் உறவினர் வீடு உள்பட அந்த பகுதிகளில் தேடினர். எங்கு தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் கனகரெத்தினம் உறையூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான ஜவஹர்லாலை தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கற்பழிப்பு புகார்: உண்மையை கண்டறியும் சோதனைக்கு போலீஸ் டி.ஐ.ஜி. மறுப்பு!!
Next post மதுரையில் மின் மயானத்தில் உடலை எரித்ததில் ரூ.30 லட்சம் மோசடி!!