சிறுமிகள் இருவரை துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர்கள் கைது!!

Read Time:38 Second

j_lamare_sexualabuse_500x279_3களுத்துறை பிரதேசத்தில் சிறுமிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 4 சந்தே க நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தர்ப்பத்தில் சந்தேக நபர்கள் சிறுமிகளை புகைப்படம் எடுத்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மைனர் பெண் பாலியல் பலாத்காரம்: 2 குழந்தைகளின் தந்தை கைது!!
Next post உயிரைப் பறித்த ‘செல்பி”!!