மதராசாவிற்கு தூக்கி சென்று பெண் பலாத்காரம்: மதம் மாறுமாறும் மிரட்டல்!!

Read Time:1 Minute, 3 Second

581009725Untitled-1உத்தரப்பிரதேசத்தில் உள்ள மீரட் நகரில் நேற்று பெண் ஒருவரை கடத்தி மதராசாவில் அடைத்துவைத்து கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளது.

பள்ளியில் வேலை செய்து வரும் அப்பெண் தனது வீட்டிற்கு திரும்பும் வழியில், கும்பல் ஒன்று அவரை கடத்தியது, பின்னர் அங்குள்ள மதராசாவிற்கு அவரை தூக்கிச்சென்ற அக்கும்பல், அப்பெண்ணை பலாத்காரத் செய்ததோடு, அவரை இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறுமாறு கட்டாயப்படுத்தியுள்ளது.

தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அப்பெண் பொலிசில் புகார் கொடுத்தார்.

புகாரை பெற்ற பொலிசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமீர் கான் நிர்வாணமாக நின்றது ஏன்?
Next post ஆக்டோபஸ் குஞ்சு பொரிக்க எத்தனை ஆண்டுகளாகும் தெரியுமா?