காதலி துப்பட்டாவில் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை!!

Read Time:50 Second

3d886f1e-572e-4a85-924a-7dcf95a40a08_S_secvpfஅரக்கோணத்தை அடுத்த காவானூர் சாலையை சேர்ந்தவர் மோகன்ராஜ் (19). அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு அவர் கம்பெனி உள்ளே துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ரெயிலில் சென்று வரும் போது மோகன்ராஜூக்கு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. திடீரென அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காதலியின் துப்பட்டாவால் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி மாணவி கர்ப்பம்: காதலன் மீது வழக்கு!!
Next post என்ஜினீயரிங் மாணவி தற்கொலை: காதலன்– வாலிபரை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்!!