ஆசிரியை திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை!!

Read Time:52 Second

1502844150Untitled-1நாத்தாண்டிய – மெதமாவில பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தனது வீட்டில் நைலோன் கயிறொன்றைப் பயன்படுத்தி இவர் தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மெதமாவில பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதான குறித்த மாணவி ஆசிரியை திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம் காதலியை கத்தியால் சரமாரியாக குத்திய காதலன் கைது!!
Next post போதையில் இருந்த போது பிரச்சினை: தந்தையை அடித்தே கொன்ற மகன்!!