திருவள்ளூரில் இளம்பெண் மாயம்!!

Read Time:37 Second

637559de-48ff-4129-9cac-6d34231d0653_S_secvpfதிருவள்ளூர் ராமாபுரத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மகள் லட்சுமி (22). இவர் திருவள்ளூர் காக்காளூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 6–ந் தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. மோகன் லட்சுமியை பல இடங்களில் தேடினார். கிடைக்கவில்லை. இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்பிணி உதவித்தொகை வழங்க 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் கைது!!
Next post பரீட்சையில் தோல்வி: இளம் பெண் துக்கிட்டு தற்கொலை!!