திருவள்ளூரில் இளம்பெண் மாயம்!!
Read Time:37 Second
திருவள்ளூர் ராமாபுரத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மகள் லட்சுமி (22). இவர் திருவள்ளூர் காக்காளூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 6–ந் தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. மோகன் லட்சுமியை பல இடங்களில் தேடினார். கிடைக்கவில்லை. இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Average Rating