பரீட்சையில் தோல்வி: இளம் பெண் துக்கிட்டு தற்கொலை!!
Read Time:50 Second
பண்வில, லொகுபிடிகந்த பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வீட்டினுள் அப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
22 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
பரீட்சை ஒன்றில் தோல்வியடைந்தமையின் காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பன்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating