குரோம்பேட்டையில் பெண்ணிடம் நகை பறிப்பு!!

Read Time:41 Second

330de3e5-ea3a-4ddf-a0fa-a5c060036316_S_secvpfகுரோம்பேட்டை நியூ காலனியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (40). இவர் நேற்று மாலை அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த மர்ம நபர் சுலோச்சனா கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்து மோட்டார் சைக்களில் தப்பி ஒடி விட்டார். இது குறித்து குரோம்பேட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொளத்தூரில் பெண்ணிடம் செயின் பறிப்பு: 2 வாலிபர்கள் கைது!!
Next post மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மேலும் 2 பேர் கைது!!