ஏர்வாடி அருகே இளம்பெண் தற்கொலை!!
Read Time:34 Second
ஏர்வாடி அருகே உள்ள இளைய நயினார்குளத்தை சேர்ந்தவர் சேதுபாண்டியன். இவரது மகள் சுதா (வயது 17). இவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஏர்வாடி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜான்சன் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating