ஏர்வாடி அருகே இளம்பெண் தற்கொலை!!

Read Time:34 Second

1370ee69-a813-4d0b-90e4-a82dce333852_S_secvpfஏர்வாடி அருகே உள்ள இளைய நயினார்குளத்தை சேர்ந்தவர் சேதுபாண்டியன். இவரது மகள் சுதா (வயது 17). இவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஏர்வாடி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜான்சன் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணமானதை மறைத்து, காதலித்து ஏமாற்றிய வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை!!
Next post காரைக்குடியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயம்!!