பழைய வண்ணாரப் பேட்டையில் மாணவனை அடித்ததாக ஆசிரியர் மீது போலீசில் புகார்!!

Read Time:54 Second

576c3c26-99b1-4ee2-acfa-db5c4281d965_S_secvpfபழையவண்ணாரப் பேட்டை ராமானுஜம் கூடம் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் சரத். அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் மீண்டும் பள்ளிக்கு சென்ற சரத்தை, தமிழ் ஆசிரியர் கண்டித்து அடித்ததாக கூறப்படுகிறது. இதில் அவரது உடலில் காயங்கள் ஏற்பட்டது.

இது குறித்து சுப்பிரமணி, ராயபுரம் போலீசில் ஆசிரியர் மீது புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் நோயாளியின் வயிற்றில் அறுந்து விழுந்த மின்விசிறி!!
Next post ராஜபாளையம் அருகே பஞ்சு வியாபாரி வெட்டிக்கொலை: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!!