சாலையை சுத்தம் செய்தபோது பெண் துப்புரவு தொழிலாளியிடம் நகை பறிப்பு!!
Read Time:37 Second
மேடவாக்கத்தை சேர்ந்தவர் எலிசபெத்ராணி. மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு தொழிலாளி. இன்று காலை அவர் மற்ற தொழிலாளர்களுடன் பாலவாக்கத்தில் உள்ள சாலையை சுத்தப்படுத்தினார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் எலிசபெத் ராணி அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்து அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டு தப்பி விட்டனர்.
Average Rating