12ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் கைது!!
Read Time:1 Minute, 15 Second
கன்னோஜ் மாவட்டத்தின் குரியானா கிராமத்தை சேர்ந்த மாணவி வேதியல் ஆசிரியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மாணவி நேற்று பள்ளியில் தேர்வு விண்ணப்பம் சமர்பிக்க சென்றுள்ளார். அப்போது அவரை வேதியல் ஆசிரியர் தாராம்பால் சிங் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அழுது கொண்டே வீட்டுக்கு திருப்பிய பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியர் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என்று பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பெற்றோர்கள் உடனடியாக போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தனர். புகாரை ஏற்றுக் கொண்டு வழக்கு பதிவு செய்த போலீசார் ஆசிரியர் தாராம்பால் சிங்கை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Average Rating