உ.பி.யில் 10 வயது சிறுவன் வன்புணர்ச்சி செய்யப்பட்டு படுகொலை!!
Read Time:54 Second
உத்தரப்பிரதேசம் மாநிலம், பஹ்ரைச் மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் நேற்று தங்களது கால்நடைகளுக்கு புல் அறுப்பதற்காக வயல்வெளிக்குச் சென்றான்.
அப்போது, அவனை வழிமறித்து பாலியில் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கிய சத்யநாராயணா என்ற நபர் சிறுவனின் கழுத்தை நெறித்து, கொலை செய்துவிட்டு தப்பித் தலைமறைவாகி விட்டார்.
இது தொடர்பாக சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள மாவட்ட போலீசார், தலைமறைவாக இருக்கும் குற்றவாளியை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
Average Rating