மாணவன் தூக்கிட்டு தற்கொலை!!

Read Time:51 Second

Evening-Tamil-News-Paper_1325190068அக்கரப்பத்தனை – எல்பியன் ஆட்லோ தோட்டத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை 8 மணியளவிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்திலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

சம்பவத்தில் 17 வயதுடைய ரவி நதீஷன் என்பவரே உயிரிழந்தவராவார்.

அக்கரப்பத்தனை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாங்கள் காதலிக்கவும் டூயட் பாடவும் மட்டுமா?
Next post வீட்டில் படித்துக் கொண்டிருந்த மாணவனை காணவில்லை!!